Veeramani iyer biography of martin

  • Veeramani iyer biography of martin
  • Veeramani iyer biography of martin luther

    Veeramani iyer biography of martin henderson!

    ந. வீரமணி

    ந. வீரமணி ஐயர்

    பிறப்பு(1931-10-15)அக்டோபர் 15, 1931
    இணுவில், யாழ்ப்பாணம்
    இறப்புஅக்டோபர் 8, 2003(2003-10-08) (அகவை 71)
    கல்விஆசிரியர்

    மானிப்பாய் இந்துக் கல்லூரி

    இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயம்
    பணிஅரசுப்பணி
    வாழ்க்கைத்
    துணை
    ருக்மணி அம்மையார்

    ந.

    வீரமணி ஐயர் (15 அக்டோபர் 1931 – 8 அக்டோபர் 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர்.

    Veeramani iyer biography of martin

  • Veeramani iyer biography of martin
  • Veeramani iyer biography of martin luther
  • Veeramani iyer biography of martin henderson
  • Veeramani iyer biography of martin short
  • Veeramani iyer biography of martin lawrence
  • புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.

    வாழ்க்கைக் குறிப்பு

    [தொகு]

    யாழ்ப்பாணம்இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

    அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.

    கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப